நடராசா லோகதயாளன். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட நிர்வாகங்களில் இருந்து 133 உத்தியோகத்தர்கள் நீண்ட விடுமுறையிலும் 81 உத்தியோகத்தர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகம் தகவல் அறியும் சட்ட மூலத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அதிக பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ...
நடராசா லோகதயாளன். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டது குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் சிவஞானம் சிறீதரன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், ...
கவிக்கு அப்துல் ரகுமான். சுதந்திரக்கவி சுப்பிரமணிய பாரதியை அறிமுகம் செய்யும் போது “எட்டயபுரத்திலே இரட்டைப் பிறவி. ஒன்று நீ! இன்னொன்று உன்னடைய தமிழ்”.. என்று பாரதியை வியந்து பாடுகின்றார்! அதே போன்று செப்டெம்பர் 10ம் நாள் ஞாயிறு மாலை College Ahunstic அரங்கில் செல்வன் துவாரகன். தபோதரன் அவர்களின் ...