மன்னாரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். மன்னார் நிருபர் (19-06-2023) உலகத்திலே ஈழத்தமிழர்களின் இழப்பு என்பது சொல்லில் அடங்காது.இந்த மண்ணில் பாரிய ஒரு இனப்படுகொலை நடந்து முடிந்துள்ளது.லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பரிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் எமது மக்களின் உரிமைகள் வெற்றி பெற வேண்டும். ...
கனடா-ஸ்காபுறோ நகரில் எழுந்தருளியிருக்கும் துர்க்கையம்மன் ஆலயத்தில் கடந்த 07-06-2023 புதன்கிழமையன்று ஆரம்பமான ம மஹாகும்பாபிஷேகப் பெருவிழாவின் ஆரம்ப நாளான அன்று மஹாகணபதி ஹோமத்துடன் ஆரம்பமான இந்த கும்பாபிஷேகப்பெருவிழா இன்று 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஹாகும்பாபிஷேகம் மற்றும் விமான (ஸதூபி) கும்பாபிஷேகம் ராஜகோபுர கும்பாபிசேகம் தொடர்ந்து நடைபெற்ற மஹா கணபதி. ...
(17-06-2023) சரத்வீரசேகர ராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ...