வடமாகாண கடற்றொழில் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் (மன்னார் நிருபர்) (17-06-2023) சீன அரசாங்கத்தினால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மானிய எரிபொருள் தற்போது மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.எனினும் குறித்த மானிய எரிபொருள் விநியோகத்தின் போது விடுபட்ட,புறக்கணிக்கப்பட்ட படகு உரிமையாளர்களுக்கும் எரிபொருள் வழங்க கடற்றொழில் திணைக்களம் துரித ...
(மன்னார் நிருபர்) (17-06-2023) மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று சனிக்கிழமை (17) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறிய நிலையில் ஒரு குழுவை சேர்ந்தவர்கள் மற்றைய ...
கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிக்கப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் வர்த்தக துறை முதுமானி யுமான ஏ.பி.மதன் தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் புதன்கிழமை (14) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் , ஆளுநர் செயலக செயலாளர் ,சுகாதார ...