பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் காரைதீவு, காரைநகர் என பெயர் மாற்றப்பட்டு நூறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, காரைநகர் அபிவிருத்தி சபையினரின் ஏற்பாட்டில் நூற்றாண்டு விழா நிகழ்வு நேற்றையதினம் (24) காரைநகர் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க, பொம்மலாட்டத்துடன் அழைத்து வரப்பட்டு, மங்கல ...
பு.கஜிந்தன் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் அமரர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு காரைநகரில் சிலை அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் ஆலோசகரும் தந்தை செல்வா அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினருமான இராசையா பேரின்பநாயகம் தெரிவித்தார். காரைதீவு எனும் பெயர், காரைநகர் என பெயர் மாற்றப்பட்டு 100 வருடங்கள் ...
பு.கஜிந்தன் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார். பிரதமர் கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு ...