நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு குறுந்தூர், தண்ணிமுறிப்பு , நித்தகைகுளம் பகுதிக்கு நடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலக மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அவசர பயணம் ஒன்றை திங்கள்கிழமை(28) மேற்கொண்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய இடமாகவுள்ள குறுந்தூர்மலை, தண்திமுறிப்பு, நித்தகைகுளம் பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட மக்களின் நிலங்கள் விடுவிப்புத் ...
பு.கஜிந்தன் எமக்கு விமோசனம் இந்தியாதான் என நம்பியவர் அமிர்தலிங்கம் – 96வது பிறந்த தின நிகழ்வில் ஜெபநேசன் அடிகளார் தெரிவிப்பு தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கு இந்தியாவே விமோசனம் வழங்கும் என அன்றே நம்பிய தலைவர் அமிர்தலிங்கம் என முன்னாள் பேராயர் ஜெபனேசன் அடிகளார் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை ...
பு.கஜிந்தன் அறக்கொடைச் செம்மல், திருப்பணி அரசு திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அவர் இன்றையதினம் (27.08.2023) தான் கல்விகற்ற பாடசாலைகளான காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி, ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலை ஆகியவற்றிற்கு விஜயம் செய்து 490 மாணவச்செல்வங்களுக்கு புத்தகப் பைகளை வழங்கி வைத்தார். ...