யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (27)பிறந்துள்ளது. மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர். குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் ...
புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் நோர்வேயை வதிவிடவும் கொண்ட இன்னிசை இளவரசன் சங்கீத பூசனம் பொன் சுபாஷ் சந்திரன் 25.08.2023ந்திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். காலஞ்சென்றவர்களான அண்ணார் பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் தம்பதிகளின் அருமை மருமகனும், சந்திரா, சாரதாவின் அன்புக் கணவரும், ...
கனடிய தமிழர் காங்கிரஸ் நடத்தும் இவ்வருடத்திற்குரிய Street Festival-2023 மாபெரும் விழா சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகின்றது. இந்த விழாவில் இரண்டு நாட்களும் இனிய பாடல்களை வழங்க தாயகத்திலிருந்து அழைக்கப்பெற்றுள்ள பாடகர் சாந்தன் கோகுலன் அவர்கள் சனிக்கிழமை 26ம் திகதி இரவு ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார். காலஞ் ...