கனடாவில் நடைபெறவுள்ள ‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்” நூல் வெளியீட்டு விழா. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வருகை தரும் விரிவுரையாளராகவும் பணியாற்றி உலகெங்கும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளுக்கு பயணித்து சமய உரைகளையும் சிவாகம பணிகளையும் செவ்வனே ஆற்றிவருபவருபவர் தான் சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் அத்துடன். யாழ்ப்பாணத்தில் ...
கதிரோட்டம்- 16-12-2022 இலங்கையில் மனித உரிமை தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டும் அது தொடர்பாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கலந்துரையாடப்பட்டாலும் இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் என எந்த இனவேறுபாடுகள் இன்றி அரச இயந்திரத்தாலும் அதைப் பாதுகாக்கின்ற பாதுகாப்பு படையினராலும் இழைக்கப்படுகின்ற கொடுமைகளும் கொலைகளும் இன அழிப்புக்களும் தொடர்ந்த ...
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் எழுந்தருளியுள்ள கண்ணகை அம்மனின் புகழ்பாடும் பக்தி மனம் கமழும் பாடல் வரிகளைக் கொண்ட ஸ்காபுறோவில் ‘மனசாளும் கண்ணகி’ இசைத்தட்டு வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று எஸ்டேட் பேங்குவற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. புங்குதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்போது கனடாவில் வாழ்ந்து வருபவருமான கவிஞர் கதிர் வசந்தரூபன் ...