– உடனடியாக நிறுத்தக் கோரி வலியுறுத்து நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்து நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக மாற்றப்பட்ட கைதிகள் மீது நடத்தப்பட்டு வரும் கொடூரத் தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளைச் சிறைக் காவலர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அவசரக் ...
யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 9ம் திகதி வியாழகத்கிழமை அன்றைய தினம் மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் ...
இசையாசிரியர் நியுயோர்க் ராஜா அவர்களின் ‘சரிகா’ இசைக் கல்வி நிலையத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாட்டம்! கனடாவில் நன்கு அறியப்பெற்ற இசையாசிரியர் நியுயோர்க் ராஜா அவர்களின் ‘சரிகா’ இசைக் கல்வி நிலையத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாட்டம் கடந்த யூன் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நோர்த் ...