வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் முகைதீன் ...
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய விருதினைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளர் சிவசங்கரியின் உருக்கமான உரை “உலகத் தமிழ் படைப்பாளிகளின் கனவாகவும் எதிர்பார்ப்பாகவும் திகழும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதினைப் பெறுகின்ற தகைமையை நான் பெறுவதற்கு காரணமாக விளங்கிய ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்னும் நூலை எழுத ...
நடராசா லோகதயாளன் இலங்கை அரசுடன் இனி பேச்சுவார்த்தைகள் இல்லை என்று நாட்டின் மிக மூத்த தமிழ் தலைவரான இரா சம்பந்தர் அறிவித்துள்ளார். ”இனஅழிப்பிற்கு நீதியான விசாரணை இல்லை, பேச்சுக்களில் தீர்வில்லை எனவே இனி எந்தப் பேச்சிலும் நாம் கலந்துகொள்ளப்போவதும் இல்லை” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கூட்டமைப்பின் தலைவர் ...