யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் கொழும்பில் புதன்கிழமை (7) காலையில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாலையில் கிளிநொச்சி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக காலை அவரது வீட்டிற்கு சென்ற இலங்கை பொலிசார் கடுமையான வாக்குவாதங்களிற்கு பிறகு ...
மருதங்கேணிச் சம்பவமானது ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த நாட்டில் உள்ள மதிப்பு எவ்வளவு என்பதை உணர்த்துகின்றது. இக்கட்டுரை எழுதப்படுகையில் கஜேந்திரகுமார் உட்பட அவருடைய கட்சியை சேர்ந்த மூன்று பேர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை தன் கடமையைச் செய்வதற்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் மீது ...
மன்னார் நிருபர் (04-06-2023) பொசன் பண்டிகையை முன்னிட்டு மன்னார் தள்ளாடி சந்தியில் மன்னார் தள்ளாடி இராணுவ தளபதியின் வழிகாட்டல் மற்றும் பூரண மேற்பார்வையின் கீழ் இராணுவ பொசன் வலயம் நேற்றைய தினம் (4) பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது. மன்னார் மாவட்டத்தில் வாழும் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் ஒற்றுமை ...