சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். தென் சீனாவின் குவாங்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஒருசில பகுதிகளில் 90 சென்டிமீட்டருக்கும் மேல் அதி கனமழை பெய்தது. இதனால் நானிங் நகரில் உள்ள அணை நிரம்பியதுடன், திடீரென ...
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றத்தால் கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீர் தாக்குதல் நடத்தின. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி ...
விக்ரம் பிரபுவின் 26-வது படத்தின் பதாகை வெளியாகியது. ‘டாணாக்காரன்’, ‘சிறை’ போன்ற ஆழமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விக்ரம் பிரபு, தனது அடுத்த பிரம்மாண்ட படத்திற்கு தயாராகிவிட்டார். அவரது திரைப்பயணத்தில் 26-வது திரைப்படமாக உருவாகும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் முதல்காட்சி பதாகை ...