தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ...
மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் பாகுபாடின்றி சென்றடைய வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் நமது மத்திய ...
இரட்டைமலை சீனிவாசனின் உயரிய இலட்சியங்களைப் போற்றியும் பின்பற்றியும், சமத்துவமும் மனிதநேயமும் நிறைந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். விடுதலை போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் 167-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு ...