கனடாவில் கனடியத் தமிழர்கள் நடத்திய ‘தெருவிழாவில்’ சிறப்புரையாற்றிய இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவிப்பு இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் கொழும்புத் தலைநகரிலும் வாழும் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் தமிழர்களாக கரங்கள் கோர்த்து நின்றால் அவர்களின் பலம் இன்னும் ஓங்கி நிற்கும் என்று நான் நம்புகின்றேன். அப்போது தான் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை இன்று (28) முதல் ஒரு வாரத்திற்கு சிரமதானம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மேற்பார்வையில் அந்த நீர் நிலைகளுக்கு பொறுப்பான பிரதேச சபைகள் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் போன்றன நடவடிக்கை ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (27)பிறந்துள்ளது. மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர். குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் ...