பாகிஸ்தான் சரக்கு விமானம் மாயமானதை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் கே2 ஏர்வேசுக்கு சொந்தமான போயிங் 737-400 ரக சரக்கு விமானம் நேற்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 5 பேர் பயணம் மேற்கொண்டனர். ஓமன் ...
குவைத், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து ...
சீனாவை தாக்கிய சூறாவளி மற்றும் நிலச்சரிவுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆசியாவின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றான சீனாவில் திடீரென மாறிய வானிலை ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெரும் விபரீதத்தைக் கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை, பயங்கர ...