தன்னுடைய 20 வயது சம்பவங்களை 75 வயதில் நிறைந்த அனுபவத்தோடு எழுத்தாளர், வீணைமைந்தன் பண்டைய தமிழ் இலக்கியங்களோடு தொடர்புபடுத்தி எழுதியுள்ளார் – விமர்சகர் பாலசிங்கம் கருணாநந்தன் கனடா வாழ் எழுத்தாளரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தை நிறுவிய சிலரில் ஒருவருமாகிய வீணைமைந்தனின் மூன்று நூல்கள் கடந்த 30-07-2023 ...
– நினைவேந்தலில் நிரோஷ் தெரிவிப்பு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் அவர்களது அரசியல் அபிலாசைகளையும் உண்மைகளையும் வெளியுலகிற்குக் கொண்டு சென்றதன் காரணமாகவே தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்புடையது. அதனால் எந்தப் படுகொலைகளுக்கும் நீதி வழங்கப்படவில்லை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் ...
– யாழ். பேரணியில் நிரோஷ் மலையக தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் கரிசனை வடக்குக் கிழக்கு மக்களிடத்தில் மேலும் அதிகரித்துள்ளதையே இப்பேரணி உணர்த்துவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் யாழ். மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். மாண்பு மிகு மலையக மக்கள் எழுச்சிப் ...