எதிர்வரும் 14-01-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘நீயா நானா? புகழ் கோபிநாத் கலந்து கொள்ளும்; நிகழ்ச்சிக்கான ரிக்கட்டுக்களை இணையவழி ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் ஸகாபுறோ IMMA TRADING COMPANY வர்த்தக நிலையத்திலும் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். ஸ்காபுறோவில் மெக்னிக்கல்- மார்க்கம் சந்திப்பில் அமைந்துள்ள ...
(யாழ். சுருவில் ஐயனார் கோவிலடி, கனடா) நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று ஒருவன் செய்த நன்றியை ஒருபோதும் மறக்கவேகூடாது. ஆனால் அவன் செய்த தீமையை அந்த நொடியிலே மறந்து விடவேண்டும் பனி பொழியும் தேசமதில் பாங்குடனே வாழ்ந்த திருமகனாம் குமார் என்னும் அழகனே கடல் ...
யாழ்ப்பாணம். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. திலகவதி செல்வராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே! மங்களமாய் மங்கையர் திலகமாய் வாழ்ந்தவளே. எங்கு சென்றாய்? குடும்பம் எனும் கோயிலைக் கட்டிக் காத்த தெய்வமே திடீரென நீ மறைந்த மாயம்தான் என்ன கண்ணுக்கு இனிய ...