-நக்கீரன் கோலாலம்பூர், ஜன.04: ஜசெக செயல்மறவரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வி.சிவக்குமார், சட்டமன்ற சபாநாயகராக பொறுப்பு வகிக்கத்தான் பொருத்தமானவரேத் தவிர, மலேசிய அமைச்சரவை உறுப்பினராகவோ அல்லது நலிந்த இந்திய சமுதாயத்தை அமைச்சரவையில் பிரதிநிதிக்கவோ கொஞ்சமும் தகுதி இல்லாதவறாகத் தெரிகிறார். இதை, அவர் அமைச்சராகப் பொறுப்பேற்ற இந்த ஒரு ...
குடிநுழைவு தலைமை இயக்குநர் உடனே அறிவிக்க வேண்டும்: -பொன்.வேதமூர்த்தி கோரிக்கை கோலாலம்பூர், ஜன.01: பாகிஸ்தான் புலனாய்வுப் பத்திரிகையாளரான சைட் ஃபாவாட் அலி ஷா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் நாள் இரவு 9:10 மணி அளவில், கோலாலம்பூர் லக்கி கார்டன் பெட்ரோனாஸ் நிலையத்திற்கு அருகில் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் ...
கதிரோட்டம் 30 -12-2022 இலங்கையில் கடந்த வருடம் தோன்றிய பொருளாதார நெருக்கடியின் உச்சக் கட்டம் இன்னும் தணிந்து போகாத நிலையில் அங்கு அரசியல்வாதிகளும் உயர் அரச அதிகாரிகளும் தங்கள் சலுகைகளையும் ஊதியங்களையும் சன்மானங்களையும் பெற்று எவ்வித இடையூறும் அற்ற வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களில் பெரும்பான்மைச் சிங்களவர்கள் மட்டுமல்ல ...