தெற்காசியாவின் மிகச்சிறந்த நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 42 வருடங்கள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. 2003 ஆம் ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட நூலகத்தினுள், 2023 ஜூன் மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமை, நூலகத்தின் பிரதான நூலகர் ராகினி நடராஜ் தலைமையில் இடம்பெற்ற ...
கதிரோட்டம் 02-06-2023 வெள்ளிக்கிழமை சுமார் நாற்பது வருடங்களுக்கு கனடா என்னும் இந்தக் குளிர் தேசத்தை நாடி வந்தவர்கள் எமது ஈழத் தமிழர்கள். நம் தேசத்தின் மாங்காய் நுனி போன்ற பாகத்தில் நம்மவமர்கள் வாழ்ந்து வந்தோம். இதே போன்று கிழக்குக் கரைகளில் எம் மொழியின் சிறப்புக்களையும் கலாச்சாரத்தை காத்து வந்தார்கள் ...
கடந்த 2013 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார். கடந்த ...