தெய்வப் புலவர் திருவள்ளுவரின் பின்வரும் இரண்டு குறள்களும் ஒரு தந்தையினதும் அவரது புதல்வனதும் கடமைகளையும் அல்லது பொறுப்புக்களையும் விளக்குபவையாக எமக்கு அறிவுறுத்துகின்றன. 1 தந்தை மகட்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் 2. மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் ...
(17-05-2023) தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (17) புதன்கிழமை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது. இதன் பொழுது பொது மக்கள், வர்த்தகர்கள், சாரதிகள் உட்பட அனைவருக்கும் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது . குறித்த ...
(மன்னார் நிருபர்) (17-05-2023) தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இனப் படுகொலைக்கு நீதி கோரியும் , முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் இனப்படுகொலை குறித்து பல்வேறு நினைவேந்தல்கள் இடம் பெற்று வரும் நிலையில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள ...