மன்னார் நிருபர் (12-05-2023) -இலங்கைக்கு கடல் வழியாக இன்று அதிகாலை (12) கடத்த முயன்ற 4 கோடி மதிப்பிலான 2090 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் தொடர்ச்சியாக கஞ்சா கடத்தி வரப்பட்டு தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் விற்பனை ...
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா (மன்னார் நிருபர்) (12-05-2023) தமிழ் கட்சிகள் ஒன்றாக ஜனாதிபதியை சந்திக்கும் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காகவும் கதையுங்கள். எமது உறவுகள், பிள்ளைகள் இருக்கிறார்களா? இல்லையா? என்ன நடந்தது என்று ...
(12-05-2023) இரத்தினபுரி கொழும்பு வீதி திருவனகெட்டிய பிரதேசத்தில் இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தனியார் பேரூந்தில் மோதிய பின்னர் லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இருவரும் கஹவத்தை பொரனுவ லோவர் டிவிஷனை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய ...