நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கும் என அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை தெரிவித்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரை கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ...
ஜனநாயகத் தமிழர் கட்சியின் தலைவர் சட்டத்தரணி கே. வி. தவராசாவும் இந்தக் குழுவில் இணைந்திருந்தார் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை உள்ளிட்ட ...
இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு எந்த மூன்றாவது நாட்டையும் குறிவைப்பதாகவோ அல்லது மற்றொரு நாட்டின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது. ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ...