நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி மேற்காசிய மோதல் பற்றி தற்போது பேசி வருகிறார். அவர் பேசும்போது, மேற்காசியாவில் உள்ள சூழல் கவலையளிக்கிறது. கடந்த 2 முதல் 3 வாரங்களில் ஏற்பட்ட சூழல் பற்றி இந்த அவையில், மத்திய வெளிவிவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் ...
புதுச்சேரி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி நடைபெற இருக்கிறது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது. அ.தி.மு.க., லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 16, பா.ஜ.க. 10, அ.தி.மு.க. 2, லட்சிய ஜனநாயக கட்சி ...
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் ரூ.151 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சி-விஜில் செயலி மூலம் இதுவரை 794 ...