தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்து உள்ளது. இன்னும் சில கட்சிகளுக்கு தொகுதிகள் ...
டில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீட்டை சென்னையில் இருந்து கொண்டு பேச முடியாது. டெல்லிக்கு நாங்கள் வருவது பிடிக்கவில்லையா? ஒவ்வொரு முறையும் மத்திய மந்திரிகள் சென்னை வந்து பேச ...
அமெரிக்க செனட் சபையில் அமெரிக்க உளவுத்துறையின் ‘வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீடு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள், அணு ஆயுத மோதல் ஏற்படுவதற்கான அபாயத்துடனேயே தொடர்ந்து நீடித்து வருவதாக கூறப்பட்டு உள்ளது. இருநாடுகளும் வெளிப்படையான மோதலை விரும்பவில்லை என்றாலும், பயங்கரவாத சக்திகள் தொடர்ந்து நெருக்கடிகளுக்கான ...