இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலும்,தெற்காசிய பூகோள அரசியல் நகர்வுகளும் தொடர்பான முக்கிய முன்னேற்றமாக ஜே.வி.பி (JVP) கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கொண்ட இந்தியப் பயணம் பார்க்கலாம். அத்துடன் இது தொடர்பாக கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வாகவும் மதிப்பிடப்படுகிறது. தற்போதைய இலங்கை அரசின் முக்கிய தீர்மானங்கள் மற்றும் ...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ...
(10-02-2026) உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது. உண்மையிலேயே அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை.அவர்கள் உணர்வுடன் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள போராடியவர்கள்.எனவே வடக்கு கிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் ஒற்றுமையுடன் எமது உறவுகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என வடக்கு கிழக்கு வலிந்து ...