புத்தாண்டு தினத்தன்று மெல்போர்ன் நகரில் கரோனா விதிமுறைகளை மீறி ஹோட்டலில் சாப்பிட்டதையடுத்து, இந்திய வீரர்கள் 5 பேர் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிஷப்பந்த், நவ்தீப் ஷைனி, சுப்மான் கில் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்திரேியாவுக்குச் சென்றுள்ள இந்திய டெஸ்ட், ஒருநாள், ...
மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக சு.வெங்கடேசன் எழுதிய “வீரயுக நாயகன் வேள்பாரி” தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தரப்படும் இவ்விருது பத்தாயிரம் அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாக கொண்டது. (இந்திய ...
கதிரோட்டம் 01-01-2021 ஒரு இனத்திற்கோ அன்றி ஒரு தேசத்திற்கோ தலைவனாக வர விரும்புகின்றவன் தன்னை அவற்றிக்காக இழப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பார்கள் சில நேர்மையான அரசியல் போக்கு கொண்டவர்கள். ஒரு தேசத்திற்கு தலைவனாக வரவிரும்புகின்றவன் அரசியல் என்னும் பாதை வழியாக நீண்ட தூரம் நடந்து சென்றே ...