குடும்ப பிரச்னையின் போது வாக்குவாதம் முற்றியதில் கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மற்றும் கற்பகம் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தம்பதிகளுக்கிடையில் உறவு சரியில்லாமல் இருந்துள்ளது. மனைவி கற்பகம் மீது ...
(மன்னார் நிருபர்) (09-01-2022) தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திய அரசாங்கம் தற்போது அதன் மூலமே அழிந்து வருவகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முற்போக்கு எண்ணக்கருவாக அமைந்த அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய திறமையான ...
திருமதி. சீலா சுகுமார் (ACMA-UK, CGA Canada) 08. 01. 2022 சனிக்கிழமை காலை இறைபதம் எய்தினார். இவர் காலஞ்சென்ற மாணிக்கம் திருமதி. புஸ்பவதி மாணிக்கம் (கனடா) அவர்களின் ஏக புத்திரியும், திரு சுகுமார் கணேசன் (President & CEO Sugshe Group/ Saravanabhavan) அவர்களின் ஆருயிர் மனைவியும், ...