மன்னார் நிருபர் (29-9-2023) தமிழ் நீதிபதிகள் நியாயமான தீர்ப்பை சொல்லுகின்ற நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகின்ற அல்லது வேறு யாரும் சொல்கின்ற தீர்ப்பைத் தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இப்பொழுது வெளிப்படையாக தெரிகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு செல்வா அன்று கோரினார். இன்று சிங்கள மக்கள் தம்மைக் காப்பாற்றுமாறு கடவுளிடம் மன்றாடுகின்றனர். வின்சன் சர்ச்சில் ‘புள்ளடியால்’ தோற்றார். ராஜபக்ஷக்களை மக்கள் எழுச்சி தோற்கடித்தது. இனம் சமூகம் என்ற அடிப்படையில் இலங்கை கடந்த 75 வருடங்களாக பிளவுண்டு கிடக்கின்றது.இந்தப் ...
நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் இந்நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாகிறது அங்கஜன் எம்.பி தனக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக தனது பதவிவை துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அறிவித்துள்ளமையானது, நாட்டின் நீதித்துறை எத்தகைய சவால்களை சந்தித்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ...