பு.கஜிந்தன் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் அமரர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு காரைநகரில் சிலை அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் ஆலோசகரும் தந்தை செல்வா அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினருமான இராசையா பேரின்பநாயகம் தெரிவித்தார். காரைதீவு எனும் பெயர், காரைநகர் என பெயர் மாற்றப்பட்டு 100 வருடங்கள் ...
பு.கஜிந்தன் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார். பிரதமர் கொலை வழக்கில் கைதாகி 32 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு ...
– பசுமை இயக்கத்தலைவர் ஐங்கரநேசன் உறுதி ஜனாதிபதிச் செயலகம் போரில் இறந்த இராணுவத்தினர், விடுதலைப் போராளிகள், பொதுமக்கள் ஆகிய முத்தரப்பினருக்கும் பொதுவான நினைவுச்சின்னம் ஒன்றை அமைப்பதாக முடிவெடுத்து அதனை விரைவில் நிறுவுவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக அரசதரப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு யாழ் – மாவட்டச் செயலகத்தில் ...