நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பாதிப்பினால் விவசாயிகள் பலர் நட்டத்தை எதிர்கெண்டுள்ளனர். செய்கை மேற்கொண்டு இரண்டு மாதம் கடந்த நிலையில் நெற் கதிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. முரசுமோட்டை, பன்னங்கண்டி, கண்டாவளை, பெரியகுளம் உள்ளிட்ட ...
யாழ்ப்பாணம் – வடமராட்சி – நெல்லியடி பொலிஸ் பிரிவில் பல இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேரை இன்று காலை போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய வேளை குறித்த மூன்று சந்தேக நபர்களையும் பதின்நான்கு நாட்கள் தடுப்புக்காவலில் ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள 10 ம்கட்டை பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீடை முற்றுகையிட்ட பொலிசார் ஓரு கிலோ 565 கிராம் கஞ்சாவுடன் பெண் வியாபாரி ஒருவரை நேற்று வியாழக்கிழமை (21) மாலையில் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு ...