புதிய கடற்தொழில் சட்டம் தொடர்பில் மக்களை குழப்ப வேண்டாம் – கிராமிய சங்கங்களின் தலைவர் நற்குணம் தெரிவிப்பு புதிய கடற்தொழில் சட்டம் சட்ட வரைவாக பாராளுமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படாத நிலையில் மீனவ மக்களை குழப்ப வேண்டாம் என யாழ்ப்மாண மாவட்ட அடத் தொழிலாளர் கிராமிய அமைப்புகளில் சங்கத் தலைவர் ...
அதிகாரம் இதழ் 2 நூல் வெளியீட்டு விழாவானது இன்றையதினம் சங்கானை சிவப்பிரகாச வித்தியாலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலைக்கு அருகில் உள்ள வைரவர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அவர்கள் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் தேசியக் ...
((கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மேச்சல் தரை பகுதியான மயிலத்தமடு பிரதேசத்துக்கு பண்ணையாளர் சகிதம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட்ட குழுவினரை இன்று வெள்ளிக் கிழமை (15) மயிலத்தமடு பொலிஸ் காவலரனில் வைத்து பொலிசார் ஜனாதிபதி செயலகத்தின் அனுமதி இன்றி உட் செல்ல அனுமதிக்க ...