– ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முன்னாள் வலிகாமம் வடக் பிரதேச சபை உறுப்பினர் யாழ். வலிகாமம் வடக்கு தெல்லிப்பழைப் பிரதேச சபைக்கு உட்பட்ட பிள்ளையார் குளத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் மாவட்ட செயலாளர் சம்பந்தப்பட்ட உள்ளுர் திணைக்கள தலைவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஜனாதிபதியின் கவனத்தை ...
ஆளுநரின் சர்ச்சைக்குரிய கடித விவகாரம் – மெதடிஸ் பாடசாலையைச் சேர்ந்த ஐவர் விசாரணைக்காக அழைப்பு பருத்ததித்துறை பெண்கள் உயர்தர பாடசாலையில் தரம் 6ல் மாணவி ஒருவரை இணைக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எச்.எம். சாள்ஸ் கையெழுத்துடன் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் பாடசாலை அதிபரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பாடசாலையைச் சேர்ந்த ...
வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ். மருதம் கலை பண்பாட்டு பேரவை உருவாக்கம்! வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பல கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ். மருதம் கலை பண்பாட்டு பேரவை எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். குறித்த நிகழ்வு வடமராட்சி கிழக்கு கலாசார மத்திய நிலையத்தில் 22/07/2023 ...