யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் நான்காவது அமர்வின் இரண்டாவது அமர்வு இன்று ஆரம்பமாகியது. நான்காம் அமர்வில் இரண்டு உயர் பட்டங்களும், 240 பட்டங்களும், ஐந்தாம் அமர்வில் இரண்டு உயர் பட்டங்கள் உட்பட 222 பட்டங்களும், ஆறாவது அமர்வில் 58 உயர் பட்டங்கள் உட்பட 300 ...
தமிழர் விடுதலை கூட்டணியின் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.சிவசிதம்பரத்தின் நூற்றாண்டு நினைவுதின நினைவேந்தல் இன்று நெல்லியடி சந்திக்கு அருகாமையில் உள்ள சிவா சிலையடியில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக சென்னை உச்ச நீதிமன்ற சட்டத்தரணி கோபிநாத் மற்றும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மதிவாணன் கலந்துகொண்டு நினைவு தூவிக்கு மலர்மாலை ...
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (20) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிபதி ரி. பிரதீபன் முன்னிலையில் இது தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டவைத்திய ...