முல்லைத்தீவு வலயத்தில் உள்ள விசுவமடு பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த ஆண்டு 10ம் மாதமளவில் இடம்பெற்ற மணிவிழா முறைகேடுகள் தொடர்பாக பழைய மாணவர் சங்கம் உட்பட பலரும் முறைப்பாடுகள் செய்த நிலையிலும் இன்றுவரை மாகாண, வலய கல்வி பணிப்பாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மேற்கொண்டு ...
பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன் தேவஸ்தானத்தின் வருடாந்த கொடியேற்றம் 06.12 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன், மடசாமி மற்றும் கருப்பானசாமிக்கு விஷேட அபிஷேக, ஆராதனை கள், இடம்பெற்று கொடித்தம்பத்திற்கான பூஜைகள் இடம்பெற்றன. பின்னர் வசந்த மண்டபத்தில் ...
வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை மரக்கறி சந்தை யில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை பதிவு செய்து அவர்களை அடையாளப்படுத்தி வியாபார நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு இலகுவாக்குவதற்கு பிரதேச சபை வியாபாரிகளின் விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் இதற்கு தடையேற்படுத்தும் வகையில் வியாபாரிகள் சிலரும் ...