பு.கஜிந்தன் இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களின் வரலாற்றில் முதன்முறையாக குறுந்தகவல் மூலமாக ஆலய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடிய சேவை முறையானது தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் 06-12-2023 புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தின் தலைவர் ஆறு திருமுருகன் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இச் சேவையின் மூலம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் ஆற்றப்பட்டு வரும் ...
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித் தலைவரை இதுவரை காலமும் தேர்தல் இன்றி ஏகமனதாக தெரிவு செய்து வந்தார்கள். அதாவது போட்டிக்கு ஆள் இருக்கவில்லை. ஆனால் இம்முறை ...
இரு கிராம சேவகர்களிற்கும் உயிரோடு இருக்கும் தந்தையர் இறுதிப் போரின்போது மரணித்து விட்டதாக சான்றுப் பத்திரங்கள்பெறுவதற்காக தலா ஒரு லட்சம் வழங்கிய ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு புலம்பெயர்ந்த இரு இளைஞர்கள். நடராசா லோகதயாளன். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில், வெளிநாட்டில் நிரந்தரமாகத் தங்கும் உரிமை பெறும் நோக்கில் ...