– ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் முன்னாள் போராளுகளுக்கான அங்கீகாரம் தேவை என்பதற்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் 06-11-2024 அன்றையதினம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் வேட்பாளர்கள் எல்லாருமே தங்களை விடுதலைப் போராட்டத்தின் வாரிசகளாக, அல்லது விடுதலைப் போராட்டத்தில் இழந்தவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். சுமந்திரனின் பிரச்சார விளம்பரக் குறிப்பு ஒன்றில், அவர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சியை பெருமளவுக்குத் தத்தெடுத்துவிட்டார் என்று தெரிந்தது.அந்தப் பேரணிக்கு அவரும் சாணக்கியனும் உரிமை கோருவதுபோல ...
(நா.தனுஜா) இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவரும், தன் கடின உழைப்பால் கொழும்பில் பெருவர்த்தகராகத் தன்னை நிலைநிறுத்தியவருமான கணேசன் சுகுமார், நாட்டின் போர் சூழ்நிலை மற்றும் அதனால் வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்ட எதிர்மறைத்தாக்கங்களின் விளைவாக 1992 ஆம் ஆண்டு அவரது மனைவி ஷீலாவுடன் கனடாவின் டொரன்டோ நகருக்குக் குடிபெயர்ந்தார். தன்வசமிருந்த ஆற்றலினாலும், ...