– ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன்! பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக ஊழல் மோசடி நிறைந்த ஒருவரை நியமித்துள்ளமையானது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் ஊழலற்ற தேசம் என்ற நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது என ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் ...
ஒன்றாரியோ மாகாண முதலவர் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட வைபவத்தை நேர்த்தியான முறையில் ஏற்பாடு செய்த Scarborough Agincourt தொகுதியின் MPP Aris Babikian அவர்கள். மூன்று தமிழ்மொழி சார்ந்த ஊடக நிறுவனங்களுக்கு விசேட அழைப்பு ஒன்றாரியோ மாகாண முதலவர் டக் போர்ட் அவர்கள் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண அபிவிருத்தி நிதியம் ஒன்றினை உருவாக்கி அதனூடாக சேவையாற்றவுள்ளதாக வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்திறக்கு என ஒரு அபிவிருத்தி நிதியத்தை உருவாக்கி அதனூடாக மக்களினுடைய பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபை ...