யாழ்ப்பாணம் சுதுமலைமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் , பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் வீதி, தாவடி கிழக்கு, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தாவடி வீதியில் அமைந்துள்ள சுதுமலைப் பகுதியிலே நவம்பர் ...
– பாதுகாப்பு நிலையத்தில் உள்ள மக்கள் கவலை! பு.கஜிந்தன் வீட்டை சுற்றி பாம்புகளும் வெள்ளமும் உள்ளதால் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை – பாதுகாப்பு நிலையத்தில் உள்ள மக்கள் கவலை! வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். ...
-நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தார். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (01-12-2024) மன்னாரிற்கு டிசம்பர் 1ம் திகதி அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அநுர அரசாங்கத்தின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள ...