சீன தூதுவரின் கருத்தை ஏற்க முடியாது என பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு! தமிழ் மக்கள் அடக்குமுறைக்குள்ளே வாழ்கின்றனர் : சீன தூதுவரின் கருத்தை ஏற்க முடியாது – பல்கலைக்கழக கலைப் பீடத்தின் மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு! தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு ...
மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காணிகள் தொடர்ந்தும் கடற்படையினரின் கீழ் காணப்படுவதால் தமிழ் மக்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தை பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் ...
(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னாயக்க மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்தம் தொடர்பான பாதிப்புக்களை கண்காணித்து ஆராய்வதற்காக ...