(போருக்கு முன்பும் பின்பும் ஒரு ஊரின் கதை) (2ம் பதிப்பு) அறிமுகவிழா கனடிய தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளின் கண்காட்சியும் விற்பனையும் காலம் -20.04.2024 காலை -10.00 மாலை 5.00 மணிவரை இடம் – ரொரன்ரோ ஐயப்பசுவாமி கோயில் கலாச்சார மண்டபம் பிரவேசம் இலவசம் ...
13.03.2024 புதன்கிழமை பி.ப. கனடிய எழுத்தாளர் தரு. வீணைமைந்தன் (கே.ரி.சண்முகராஜா) எழுதிய நூல்களில் 06 படைப்புக்களான: தமிழ் சினிமாவும் நடிகர் திலகமும் மண்ணும் மனசும் மறக்க தெரியாத மனசு தமிழ் சினிமாவில் மஹாகவி பாரதி பாடல்கள் கவியின் காதல் “நாடகம்” வாழ்த்தும் வணக்கமும் “கவிதைகள்” ஆகிய ஆறு நூல்கள் ...
(பண்டத்தரிப்பு இலங்கை, ரொறன்ரோ கனடா) யாழ். பண்டத்தரிப்பு, அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், தற்போது ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி இளையதம்பி அவர்கள் 01-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா – நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – பார்வதி தம்பதிகளின் ...