மன்னார் நிருபர் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலைப் பெருமாள் கட்டு கிராம உத்தியோகத்தர் பிரிவில் குருவில் கிராமத்தில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் .க.கனகேஸ்வரன் அவர்களினால் 3ம் திகதி புதன்கிழமை திறந்து ...
கொழும்பு கலை, இலக்கிய, ஊடக நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த முன்னாள் கனடா தமிழ்க் கல்லூரி தலைவரும், சத்தியப்பிரமாண ஆணையாளருமான ‘சமூக சிற்பி’ வீ.எஸ். துரைராஜா அவர்களின் ‘ஒரு சமூக சிற்பியின் பட்டறிவு பகிர்வு’ என்ற நூலின் அறிமுக விழா கொழும்புத் தமிழ் சங்க விநோதன் மண்டபத்தில் ...
2024.04.04 அன்று வியாழக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் திருடன் உட்பட மூவர் திருட்டுத்தனமாக 08 மாடுகளைக் கடத்திக் கொண்டு செல்லும்பொழுது யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும், மீட்கப்பட்ட மாடுகளுடன் யாழ்ப்பாண பொலிஸ் ...