பு.கஜிந்தன் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குள் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மற்றும் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற 4வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன்-அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ-கோவிலாக்கண்டிப் பகுதியில் 03/04 புதன்கிழமை அதிகாலை வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ...
– பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு – நேரில் சென்று பணிப்புரை விடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! பு.கஜிந்தன் பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் – பொது மக்களால் அமைச்சருக்கு முறைப்பாடு – நேரில் சென்று பணிப்புரை விடுத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! முறையான ...
-காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி (மன்னார் நிருபர்) (2-4-2024) மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை(2) காலை மன்னார் பொலிஸ் நிலையம் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையில் குறித்த குடும்பஸ்தர் காயங்களுக்கு ...