ந.லோகதயாளன். வடக்கில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 15 ஆயிரத்து 427 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 577 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அரச அதிபர்கள் அணரத்த முகாதைத்துவப் பிரிவிற்கு அறிக்கையிட்டுள்ளனர். தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணம் ...
-ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வுக்கு செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.அவசர கடிதம். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (26-11-2024) மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை மீள கையளிக்க கோரி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் 26ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ...
– வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கபட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி குற்றச்சாட்டு! வடக்கு கிழக்கில் இறுதி யுத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சர்வதேச நீதியைப் பெறுவதற்கு சீனா தடையாக அமைவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கபட்ட ...