கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் சதீஸ்குமார் (வயது 25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில ...
கனடா- ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானமும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் இணைந்து நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’ கடந்த 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி தொடக்கம் கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஶ்ரீ வரசித்தி ...
அண்மையில் கனடாவில் காலமான முன்னாள் கனடா கவிஞர்கள் கழகத்தின் தலைவரும் கனடா எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் பொருளாளருமான’அருட்கவி’ ஞானகணேசன் அவர்களிற்கான அஞ்சலிக் கூட்டத்தை 28-01-2024 கனடா தமிழ்க் கவிஞர்கள் கழகம் ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. கனடா கவிஞர் கழகத்தின் தற்போதைய தலைவர் குமரகுரு கணபதிப்பிள்ளை ...