உறை பனியிலும் “இறைபணியே மேல்” என மனிதம் காத்திடத் திரண்ட மக்கள் கூட்டம்! கடந்த 19-01-24 வெள்ளி மாலை Scarborough Metropoliton அரங்கில் நிகழ்ந்தேறிய திரு.செந்தில் குமரன் அவர்களின் தாயக மக்களுக்கான “நிவாரணம்” எனும் உயிர்காப்பு இன்னிசை மாலை ” MGR 107 ” மனிதநேயம் படைத்த மக்கள் ...
பு.கஜிந்தன் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் எற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் வடமாகாண பிராந்திய ஊடகவியாளர்களுக்கான தெளிவூட்டும் இரண்டுநாள் செயற்றிட்டம் 31-01`-2024 தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பாலவாணன் சிவபாலசுந்தரன் கலந்து கொண்டு ஊடக சுதந்திர தொடர்பிலும், ...
நடராசா லோகதயாளன். மன்னார் மாவட்டத்தில் 163 கிலோ மீற்றர் நீளம்கொண்ட கடலும் 5 ஆயிரத்து 200 படகுகளும் உள்ளபோதும் 2023 ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 298 மெற்றிக்தொன் கடல் உற்பத்தியினையே எட்ட முடிந்துள்ளது. மன்னாரில் தற்போது 11 ஆயிரத்து 94 மீனவ குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரத்து ...