— திருக்கோவில் பொலிஸ் பிரிவில் சம்பவம்– (கனகராசா சரவணன்) திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசதம் ஒன்றில் வீடு ஒன்றில் மின்சார நிலுவை காரணமாக துண்டித்த மின்சாரத்தை நிலுவையை செலுத்தாது மீண்டு; மின்சாரத்தை இணைத்துதர தன்னுடன் படுக்கையறைக்கு வருமாறு பெண் ஒருவரின் கையைப்பிடித்து இழுத்து மின்சார சபை ஊழியர் ஒருவரை ...
கதிரோட்டம்’- 26-01-2024 தமிழ் மக்கள் இது வரை அடைந்த துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் ...
பு.கஜிந்தன் முல்லைத்தீவு துணுக்காய் பாணலிங்கேஸ்வரம் அருள்மிகு நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப்பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார். ஆலயத்தின் நான்கு திக்கு இராஜகோபுரங்களுக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், திருக்குடமுழுக்கு நன்னீராட்டுவிழாவும் இன்று இடம்பெற்றது. இராஜ கோபுரங்களுக்களுக்கான அடிக்கல் ...