கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் ‘மார்க்கம் தமிழ் முதியோர் சங்கத்தினர்’ நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’ கடந்த வாரம் மார்க்கம் நகரில் அமைந்துள்ள ஆர்மடேல் சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார ...
மன்னாரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (26-01-2024) தமிழ் மக்கள் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் ...
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தி்ல் கந்தபுராணத்தின் முதலாம் பாக நூல் 25-01-2024 அன்று காலை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சம காலத்தில் கந்தபுராணப் படிப்பு அருகி வரும் நிலையில் அதற்கு புத்துயிரூட்டும் முகமாகவே கந்தபுராண நூல் வெளியிடப்பட்டது. குறிப்பாக 25-01-2024 அன்று வெளியிட்டு வைக்கப்பட்ட முதலாம் பாக நூலைத் தொடர்ந்து எதிர்வரும் ...