(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி உப தலைவர் என்.நகுலேஸ் நேற்று செவ்வாய்க்கிழமை (23) களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் பிணையில் விடுதலை செய்தார். கடந்த வருடம் நவம்பர் 25 ம் திகதி வெல்லாவெளி ...
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்படோரின் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவிப்பு “தமிழரசுகட்சி, திரு.சுமந்திரனை தலைமைப் பதவிக்கான தேர்தலில் தோற்கடிக்கச் செய்ததை அறிந்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எனினும், அவரை தமிழ் அரசியலில் இருந்து முற்றாக அகற்றுவதும் இன்றியமையாதது. அவர் தமிழினத்திற்கு ஒரு அச்சுறுத்தல் நிறைந்தவர். மற்றும் நமது ...
(கனகராசா சரவணன்) வெலிகந்தை கந்தகாட்டு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து அங்கிருந்து 50 கைதிகள் நேற்று புதன்கிழமை (24) இரவு தப்பி ஓடியுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கையினை பொலிசார் இராணுவத்தினருடன் இணைந்து தேடும் நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர். குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் சம்பவதினமான ...