கனடா- வோட்டர்லூ பிராந்தியத்தில் 80களில் குடியேறிய இலங்கை, இந்திய தமிழ்ப் பூர்வீக மக்களின் சிந்தனையின் ஒரு பகுதியாக இந்துக் கோயிலை இப்பகுதியில் நிறுவுவதை நோக்கமாக் கொண்டிருந்தது . இப்போது இலாப நோக்கற்ற அமைப்பாகப் பதிவுசெய்யப்பட்ட கோயில், முருகன், விநாயகர், சிவன், துர்க்கை, வெங்கடேஸ்வரா போன்ற தெய்வங்களை உள்ளடங்க முருகன் ...
(கனகராசா சரவணன்) பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் ஏனைய கொடுப்பனவு முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தைக் கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாட்டில் நாட்டில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றது. பலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கின்றது என்பது தென்னாபிரிக்காவின் குற்றச்சாட்டு. இதுபோன்று ஏற்கனவே ஒரு வழக்கு பர்மிய அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கம்பியா அந்த வழக்கை 2019இல் தொடுத்தது. இந்த ...