ரொறன்ரோ மாநகர துணை மேயர் மற்றும் உறுப்பினர் Jennifer McKelvie வழங்கும் தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம் எதிர்வருலம் 20-01-2024 சனிக்கிழமை மாலை 3.30 தொடக்கம் ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் நடைபெறும். அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
இலங்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட சுற்றிவளைப்பு தேடுதல் மற்றும் கைது நடவடிக்கையான நடவடிக்கையான ‘யுக்திய’வை நிறுத்த முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்த கைதுகள் குறித்து கவலை வெளியிட்ட ஐ.நா விமர்சனங்களைப் புறந்தள்ளியுள்ளும் வகையில் ...
கச்சதீவு புனித அந்தோனியார் உற்சவம் தொடர்பான முன் ஆயத்தப் பணிக்காக மாவட்டச் செயலகம் மற்றும் பங்குத் தந்தை ஆகியோர் கச்சதீவிற்கு சென்று ஆராய்ந்தனர். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான உற்சவம் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி நடாத்த திட்டமிடும் நிலையிலேயே இந்த துன் ...