வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில்வைத்து வடமராட்சி கிழக்கு தனியார் போக்கு வரத்து பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் இன்று 10/01/2024 புதன்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ...
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்தார் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (10.01.2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை ...
சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவின் ஸ்காபுறோ நகரில் மார்க்கம்-மெக்னிக்கல் சந்திப்புக்கு அருகில் பிரமாண்டமான முறையில் திறந்து வைக்கப்பெற்ற Majestic City என்னும் தமிழர் பல் பொருள் அங்காடி தமிழ் மக்களின் அடையாளமாகத் திகழத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணங்களில் சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டால், அங்கு தமிழ் பேசும் வர்த்தக ...